பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை இதுவரையில் காணாத பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாக, அந்நாட்டுக்கு பயணம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை இதுவரையில் காணாத பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாக, அந்நாட்டுக்கு பயணம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறியுள்ளார்.